ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக Luxemborg நாட்டில் தொடர்கின்றது .

318 0

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இரண்டாவது நாளாக (15-09-2016) Namen எனும் இடத்தில் இருந்து தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான மற்றும் அனைத்து மாவீரர்களுக்குமானஅகவணக்கத்துடன் ஆரம்பித்து Luxemborg நாட்டின் தலைநகரத்தில் இடைநிறுத்திக் கொண்டுள்ளது .இன்றைய காலைநிலை குளிரும், மழையாகவும் இருப்பினும் பயணத்தை மேற்கொண்ட மனிதநேய செயற்பாட்டாளர்கள் மாவீரர்களின் நினைவோடு உறுதியோடு தமது போராட்டத்தை முன்னெடுத்தார்கள் .

image-0-02-01-82ab3569e001cbd1a6630873eceb79caf755967ecb4253f1b66f3025d234a722-v

நாளைய தினம் நீதிக்கான ஈருருளிப் பயணம் ஜேர்மனி நாட்டை அண்மிக்க இருக்கிறது .

எதிர்வரும் 26.09.2016 அன்று ஜெனிவா மாநகரில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் மனிதநேய ஈருருளிப் பயணம் சென்றடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

image-0-02-01-0711bfc1a97eff6872293bcc3429264a4a8e2bd001f2fc77ce5178525cc92101-v image-0-02-01-ef08ef9b2c1123f51c655f9bca772ef9466f34a532e7ef2d95f79cfbd118262e-v