புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சுமந்திரன் (காணொளி)

431 0

m-a-sumanthiran

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பாக 2016ஆம் ஆண்டுக்குள் முழுமையான தீர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர சந்திப்பில் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் சுட்டமைப்பு ஒரு போதும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளர்து என்றும் தெரிவித்த நாடாமன்ற உறுப்பினர் எம.ஏ.சுமந்திரன், டக்டஸ் தேவானந்தாவை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளும் நிலை இருக்கிறதா என்ற ஊடகவியலாளரின் கேள்ளிக்கு பதிலளிக்கும் போது டக்ளஸ் தேவானந்தாவை அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வது தமிழ் மக்கள் செய்த பங்களிப்பை அவமதிப்பதாக அமையும் என்றும் தெரிவித்தார்.