நீதிபதி முன்னிலையில் ராம்குமார் உடலை பரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - September 19, 2016
ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…

தே.மு.தி.க.வில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ந்திகதி முதல் விண்ணப்பிக்கலாம்

Posted by - September 19, 2016
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை…

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

Posted by - September 19, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஐ நா அமர்வில் மைத்திரி

Posted by - September 19, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலையில் அமெரிக்காவின்…

கிளிநொச்சி தீ விபத்து – பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு – விஜயகலா

Posted by - September 19, 2016
கிளிநொச்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…

உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

Posted by - September 19, 2016
பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர உள்ளிட்ட முக்கிய பொலிஸ் அதிகாரிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு இந்த வாரம் அழைத்துள்ளார்.…

விஸ ஊசி பரிசோதனைக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆர்வம் இல்லை

Posted by - September 19, 2016
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விஸ ஊசி பரிசோதனைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என…

ஆதிவாசிகளின் கடவுள் மஹிந்தவாம், மைத்திரி, ரணில் யாரென்று தெரியாதாம்

Posted by - September 19, 2016
ரத்துகுல ஆதிவாசிகளின் கடவுள் மஹிந்த ராஜபக்ஸ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது ஆதிவாசிகள் இனத்திற்கு மஹிந்த செய்த உதவியின் காரணமாக அவர்…

புகையிரத அனுமதிசீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு

Posted by - September 19, 2016
தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிசீட்டுகளுக்குப் பதிலாக இலத்திரனியல் அனுமதி சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம் தயாராகி வருவதாக…

இலங்கையின் தலைநகரில் 4 கோடி நகைகள் கொள்ளை

Posted by - September 19, 2016
தாம் வெளியுறவு அமைச்சின் பரிசோதகர்கள் என தெரிவித்து குறித்த கடைக்குள் புகுந்த 4 கொள்ளையர்கள் அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த…