அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய குட்டி விமானம்

Posted by - September 19, 2016
அமெரிக்காவில் வீட்டின் மீது விழுந்து குட்டி விமானம் நொறுங்கியது. அதில் விமானி உள்பட 6 பேர் உயிர் தப்பினர்.

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தூக்கிசெல்ல முயன்ற கொள்ளை கும்பல்

Posted by - September 19, 2016
ஆம்பூர் அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து தூக்கிசெல்ல முயன்ற கும்பல் போலீஸ் வாகனத்தை கண்டதும் தப்பி ஓடியது. கொள்ளை…

சிறையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - September 19, 2016
சிறையில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்…

நீதிபதி முன்னிலையில் ராம்குமார் உடலை பரிசோதனை செய்ய வேண்டும்

Posted by - September 19, 2016
ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையிலேயே ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…

தே.மு.தி.க.வில் போட்டியிட விரும்புபவர்கள் 21-ந்திகதி முதல் விண்ணப்பிக்கலாம்

Posted by - September 19, 2016
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை…

தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்

Posted by - September 19, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஐ நா அமர்வில் மைத்திரி

Posted by - September 19, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் 71 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலையில் அமெரிக்காவின்…

கிளிநொச்சி தீ விபத்து – பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு – விஜயகலா

Posted by - September 19, 2016
கிளிநொச்சியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…

உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்

Posted by - September 19, 2016
பொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர உள்ளிட்ட முக்கிய பொலிஸ் அதிகாரிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு இந்த வாரம் அழைத்துள்ளார்.…

விஸ ஊசி பரிசோதனைக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஆர்வம் இல்லை

Posted by - September 19, 2016
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விஸ ஊசி பரிசோதனைக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என…