இந்தியாவில் மேற்கொள்ளப்படுகின்ற துறைமுக அபிவிருத்திகளால், கொழும்பு துறைமுகத்துக்கு பாதிப்பு ஏற்படாது என்று இந்தியா மீண்டும் அறிவித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா…
அமெரிக்காவின் வெடிபொருள் செயலிழப்பு நடமாடும் பிரிவின், தொழில்நுட்ப நிபுணர்கள், இலங்கை கடற்படையினருக்கு பயிற்சியளித்துள்ளனர். நீருக்கு அடியில் வெடிக்காத நிலையில் உள்ள…
கைது செய்யப்பட்டிருந்த கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெலவிற்கு காவற்துறை பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு சுதந்திர சதுக்க பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து…
அமெரிக்காவின் ஒக்கஹாமா – டல்சா பகுதியில் கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.…
சமுகத்தில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒரே நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க…