தமிழ் இனத்தின் இருப்பை நிலைநாட்ட ஒன்றிணைவோம் யாழ்.பல்கலை மாணவர் ஒண்றியம் எழுக தமிழுக்கு அழைப்பு

Posted by - September 23, 2016
தமிழ் சமூகத்தின் இருப்பினை நிலைநாட்டிக் கொள்ளவதற்கு அரசியல் கட்சி, பிரதேச பேதங்களை மறந்து தமிழர்களாக எழுக தமிழில் ஒன்றிணையுமாறு யாழ்.பல்கலைக்கழக…

நாகர் கோவில் மாகாவித்தியாலை விமான தாக்குதலின் 21 ஆம் ஆண்டு நினைவு தினம் (படங்கள் இணைப்பு)

Posted by - September 22, 2016
யாழ்ப்பாணம் – நாகர் கோவில் மகா வித்தியாலயத்தின் மீது விமான படை நடாத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 21 ஆம்…

சிறுமியை கோரமாக அடித்து சித்திரவதை செய்த சிறிய தாய் கைது (படங்கள் இணைப்பு)

Posted by - September 22, 2016
யாழ்.நீர்வேலி பகுதியில் சிறிய தாயாரின் பராமரிப்பில் வளர்ந்து வந்த சிறுதி ஒருவர் மிக மோசமான முறையில் சித்திரவதை செய்யப்பமை தொடர்பில்…

எழுக தமிழ் பேரணியை திசை திருப்ப சதி முயட்சி தடைகளை தாண்டி ஒன்றிணையுங்கள் -தமிழ் மக்கள் பேரவை-

Posted by - September 22, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை நடைபெற உள்ள எழுக தமிழ் மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு…

எழுக தமிழ் எழுச்சி பெறட்டும் -அமைச்சர் டெனிஸ்வரன்-

Posted by - September 22, 2016
எதிர் வரும் சனிக்கிழமை 24-09-2016 அன்று நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு வடக்கின் சகல கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள்,…

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

Posted by - September 22, 2016
இலங்கை கச்சத்தீவு கடற்பிரதேசத்தில் கடற்றொழிளில் ஈடுப்பட்ட சுமார் 200 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று…

அமெரிக்க கரொலினாவில் அவசர நிலை

Posted by - September 22, 2016
அமெரிக்காவின் வடக்கு கரொலினாவில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் கறுப்பினத்தவர் ஒருவர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.…

மகிந்தாநந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 22, 2016
நிதிமுறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமவேவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவர் கைது…

பாரிய குற்றச்சாட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது

Posted by - September 22, 2016
பெரும்பாலான அரசியல் கைதிகள் மீது பாரிய குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவர்களை விடுவிக்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம்…

மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம் – ஐ.நாவில் ஜனாதிபதி

Posted by - September 22, 2016
மீண்டும் நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய…