இந்த வருடத்தில் 1500 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

Posted by - September 27, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் இந்த வருடம் 1500 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக…

வடக்கு முதல்வர் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுகிறார் – ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு

Posted by - September 27, 2016
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களை மீளவும் நந்திக்கடலுக்குள் தள்ளி விடுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது.…

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

Posted by - September 27, 2016
நீதிமன்ற உத்தரவுக்கமைய ஏழு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட, ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் கொழும்பு சட்ட…

அசுத்த காற்று சுவாசம் – 60 லட்சம் பேர் மரணம்

Posted by - September 27, 2016
அசுத்தமான காற்றை சுவாசிப்பதன் காரணமாக வருடம் ஒன்றிற்கு உலகளாவிய ரீதியாக 60 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மரணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார…

விக்னேஸ்வரன் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும் – மஹிந்த

Posted by - September 27, 2016
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த…

விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்களது விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிப்பு

Posted by - September 27, 2016
வில்பத்து தேசிய சரணாலயத்தில் வைத்து இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 8 பேரை துப்பாக்கி சூடு நடாத்தி கொலை செய்த சம்பவம்…

ஹிலரி – ட்ரம்ப் விவாதம்

Posted by - September 27, 2016
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான ஹிலரி கிளின்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் இடையிலான நேரடி விவாதம் நிறைவடைந்துள்ளது. 90…

இந்தியாவுக்கு புதிய உயர்ஸ்தானிகர்

Posted by - September 27, 2016
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த சித்திரங்கனி வகீஸ்வரா இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

அலுத்கமகேவுக்கு பிணை

Posted by - September 27, 2016
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பணச்சலவை சட்டத்தின் கீழ், கிங்ஸி வீதியில் வீட்டுக் கொள்வனவுக்காக பயன்படுத்திய 270…

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஒரு ஈழத்தமிழர்!

Posted by - September 27, 2016
ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் ஒருவருக்கே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை…