செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர தடை

Posted by - December 24, 2016
கடந்த புதன்கிழமை முதல் அமுலுக்குவரும் வகையில் ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களத்தின் செய்திகளை தனியார் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என பொலிஸ்…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபை ஏகமனதாக நிராகரிப்பு

Posted by - December 24, 2016
மாகாணசபைகளின் அதிகாரங்களைக் குறைக்கின்ற அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் நேற்றைய தினம் அவையில் சமர்ப்பித்தார்.…

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்-(காணொளி)

Posted by - December 24, 2016
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், இலங்கை அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

மட்டக்களப்பில் விபத்து-ஒருவர் பலி – (காணொளி)

Posted by - December 24, 2016
மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்குமுன்னால்…

யாழில் நாவலர் விழா- (காணொளி)

Posted by - December 24, 2016
  ஆறுமுகநாவலர் இந்து சமயத்திற்கும், தமிழிற்கும் பணிகளை ஆற்றாவிட்டால் எமக்கு சமயநூல்களும் இலக்கியங்களும் கிடைத்திருக்காது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்துசமயப்பேரவையின்…

மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வுகள்-(காணொளி)

Posted by - December 24, 2016
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…

இன்னும் இரண்டு கிழமைகளில் ஒரு திருப்புமுனையை நோக்கி தமிழ் அரசியல் – நிலாந்தன் (காணொளி)

Posted by - December 24, 2016
மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமாகிய…

மத்தள விமான நிலையத்தால் கட்டுநாயக்கவுக்கும் நஷ்டம்!

Posted by - December 24, 2016
சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பயன்படுத்த முடியாது என நிராகரித்துள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு…

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேருக்கு பதவி உயர்வு!

Posted by - December 24, 2016
சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகபொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு…

அரசியலமைப்புச் சட்டத்திற்கு மாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைப்பு!!

Posted by - December 24, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் கண்டிக்கு சென்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்துள்ளார்.