தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும்

Posted by - January 16, 2017
இன்று தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும். ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகத் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடி…

வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல

Posted by - January 16, 2017
வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

கிளிநொச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது!

Posted by - January 16, 2017
கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் நேற்றிரவு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்திய இளைஞர் இலங்கையில் கைது

Posted by - January 16, 2017
சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுச் செல்ல முற்பட்ட சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது…

மேலும் நான்கு பேர் கைது

Posted by - January 16, 2017
ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில சீன – இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வின் போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில்…

மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் பாரம்பரிய ‘தைத்திருநாள் விழா 2017’

Posted by - January 16, 2017
தைத்திருநாள், தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 சனிக்கிழமையன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ்…

Mushfiqur Rahim மருத்துவமனையில்

Posted by - January 16, 2017
பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் தலைவர் Mushfiqur Rahim காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட்…

சுற்றுலாந்துறையை அபிவிருத்தி செய்ய இலங்கைக்கு அமெரிக்கா நன்கொடை

Posted by - January 16, 2017
இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக 1.6 பில்லியன் ரூபாய்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பயிற்சிக்காக இந்த நிதி…

ஜெர்மன் அதிபரை விமர்சிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

Posted by - January 16, 2017
ஒரு மில்லியன் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஜெர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் அறிவித்தமையானது முட்டாள் தனமான ஒரு அறிவிப்பாகும் என அமெரிக்க…

மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்டது ஈராக் இராணுவம்

Posted by - January 16, 2017
ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்டுள்ளதாக ஈராக் இராணுவம் அறிவித்துள்ளது. ஈராக் நாட்டின் முக்கிய நகரமாக கருதப்படும் மொசூல்…