ஒரு நாடு, மதத்தின் அடிப்படையில் தங்கியிருக்க முடியாது – சம்பந்தன்

Posted by - January 21, 2017
ஒரு நாடு, மதத்தின் அடிப்படையில் தங்கியிருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், மதமும் நாட்டைத்…

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை இலங்கை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - January 21, 2017
போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை இலங்கை குணப்படுத்த வேண்டியது முக்கியம் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. சுட்விசர்லாந்தின் டாவோஸ் நகரில்…

ஜனாதிபதியின் ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது – மஹிந்த அமரவீர

Posted by - January 21, 2017
ஜனாதிபதியின் ஆசிர்வாதமின்றி ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர…

நுகேகொடை கூட்டம் வெற்றியளிக்கும் – மஹிந்த நம்பிக்கை

Posted by - January 21, 2017
27ஆம் திகதி நுகேகொடையில் இடம்பெறவுள்ள கூட்டம் வெற்றியளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்ககப்பட்டுள்ள…

நாட்டு மக்களுக்கு ஒபாமா நன்றிக் கடிதம்

Posted by - January 21, 2017
எட்டு ஆண்டுகளாக அமெரிக்க அதிபராகப் பணியாற்றிய காலத்தில் மன உறுதியும் நம்பிக்கையும் அளித்து வந்தது அமெரிக்க மக்கள்தான் என்று ஒபாமா…

ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸில் இன்றும் மாபியா – அமைச்சர் கபீர் ஹாஸிம்

Posted by - January 21, 2017
ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ் வானூர்தி சேவை நிறுவனம் உள்ளிட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் கடந்த காலத்தில் செயற்பட்ட மாபியா…

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்த உலக தமிழ் சொந்தங்கள்

Posted by - January 21, 2017
ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள்…

சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு

Posted by - January 21, 2017
தமிழகத்தில் சட்டப்பூர்வ அந்தஸ்துடன் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நெல் களஞ்சிய சபைக்கு உத்தரவு

Posted by - January 21, 2017
அரசாங்க களஞ்சியசாலைகளிலிருந்து விநியோகிக்கப்பட்ட நெல்லை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…