பௌத்த பிக்குமார் அரசியலுக்கு வராமல் இருப்பது மிகவும் முக்கியமானது-பாலித ரங்கே பண்டார

Posted by - January 21, 2017
நாடாளுமன்ற உறுப்பினர்களை விட முன்னிலையில் இருக்க வேண்டிய கௌரவ பௌத்த பிக்குமார், அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் மாறுகிறார்கள்…

தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை-ஜனநாயகப் போராளிகள் கட்சி;(காணொளி)

Posted by - January 21, 2017
தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை என, ஜனநாயகப் போராளிகள் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. தமிழ்…

வவுனியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 21, 2017
இந்தியா தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியாவில் இளைஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணியளவில்…

சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களுக்கு பதிவுத்திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 21, 2017
புத்தளத்தில் சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களுக்கு பதிவுத்திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.…

அவசர சட்டம் இன்று அமல்: நாளை ‘ஜல்லிக்கட்டு’ நடத்த ஏற்பாடு

Posted by - January 21, 2017
தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இன்று கையொப்பமாகும். இதனையடுத்து நாளை (22) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என…

சின்னம்மா, சின்னம்மா.. ஓபிஎஸ்ச எங்கம்மா.. வைரலாகும் இளம் பெண்ணின் கோஷம்!

Posted by - January 21, 2017
சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ச எங்கம்மா என்று இளம் பெண் கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை மெரினா பீச்சில்தான் இந்த கோஷம்…

ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் : தமிழர்களுக்கு தெரியவில்லை, தடுத்தே தீருவோம் : பீட்டா ஜோஜிபூரா

Posted by - January 21, 2017
பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் கூறியதாவது,

கல்முனை வலய ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

Posted by - January 21, 2017
கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதுவரை எந்த நடவடிக்கைகளையும்…

270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் சமுர்த்தி வங்கி அதிகாரிகள்

Posted by - January 21, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் 270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள்…

சஜித் பிரேமதாசவினால் மட்டக்களப்பு மக்களுக்கு வீடுகள்

Posted by - January 21, 2017
மட்டக்களப்பில் மாதிரி கிராமம் உருவாக்கும் திட்டத்திற்காக மட்டக்களப்பு கல்குடா தொகுதி மக்களுக்கு ஐம்பது வீடுகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்…