புகையிரதம் மீது சித்திரம் வரைந்த இரண்டு வெளிநாட்டவர்கள் கைது!

Posted by - January 26, 2017
புகையிரதத்தின் மீது சட்டவிரோதமாக சித்திரங்கள் வரைந்த இரு வெளிநாட்டுபிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனக்கு போதுமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவிமல் வீரவங்ச குற்றம் சுமத்தியுள்ளார்

Posted by - January 26, 2017
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக் கொள்ளும் போது,தனக்கு போதுமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குற்றம்…

மனசாட்சி மற்றும் புத்தியுள்ள எவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இல்லை

Posted by - January 26, 2017
மனசாட்சி மற்றும் புத்தியுள்ள எவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…

துமிந்த சில்வாவுக்கு கடும் சுகயீனம் காரணமாக நீதிமன்றில்முன்னிலையாகவில்லை

Posted by - January 26, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் மருத்துவ அறிக்கைகளைஅடுத்த மாதம் 13 ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறுசிறைச்சாலை அதிகாரிகளுக்கு…

பலா மரத்தின் கிளை உடைந்து விழுந்து 9 வயது சிறுமி மரணம்

Posted by - January 26, 2017
பலா மரத்தின் கிளை உடைந்து விழுந்து படுகாயங்களுக்குள்ளான நிலையில் இரத்தினபுரி வைதியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு…

உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில்!

Posted by - January 26, 2017
மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்றைய தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

40 ரூபா லொத்தர் சீட்டு அறிமுகம் : வெற்றி வாய்ப்பு அதிகம்!

Posted by - January 26, 2017
20 ரூபா அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கு மேலதிகமாக விரைவில் 40 ரூபா விலைக்கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில்…

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - January 26, 2017
கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர…

அமர் ஜவான் ஜோதியில் மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி

Posted by - January 26, 2017
டெல்லியில் குடியரசு தினத்தையொட்டி, அமர் ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை…

சென்னையில் நடந்த வன்முறை பின்னணியில் தி.மு.க. இருந்தது

Posted by - January 26, 2017
சென்னையில் நடந்த வன்முறை பின்னணியில் தி.மு.க. இருந்தது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.