விமல் வீரவங்ச தொடர்ந்தும் விளக்கமறியல் Posted by நிலையவள் - February 7, 2017 அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததன் மூலம், 9 கோடி ரூபா நஸ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்…
நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு-சந்திரிக்கா பண்டாரநாயக்க Posted by நிலையவள் - February 7, 2017 நாமல் ராஜபக்ஷவிற்கு டுபாய் வங்கியில் கணக்கு உண்டு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நாமல் ராஜபக்ஷ…
ஜெயலலிதா மரணம் : மருத்துவர் குழுவின் 10 முக்கிய தகவல்கள் Posted by தென்னவள் - February 7, 2017 மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து மருத்துவர் குழு வெளியிட்ட 10 முக்கிய தகவல்கள்
பிரேசில்: போலீசாரின் வேலைநிறுத்ததால் ஏற்பட்ட நிலைமையை சமாளிக்க அரசு படைகள் தீவிரம் Posted by தென்னவள் - February 7, 2017 கடந்த சனிக்கிழமையன்று தங்களின் ஊதிய உயர்வு தொடர்பாக, பிரேசிலின் தென் கிழக்கு மாநிலமான எஸ்பிரெட்டோ சான்டூவில் போலீசார் மேற்கொண்ட வேலை…
ஆப்கானில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன: ஐநா அமைப்பு தகவல் Posted by தென்னவள் - February 7, 2017 கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் பதிவான பொதுமக்களின் இறப்புக்கள் இது வரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாக பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள்…
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை Posted by தென்னவள் - February 7, 2017 அடுத்த மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் திருவிழா தொடர்பான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் யாழ். கச்சேரியில் நேற்று யாழ். அரசாங்க…
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் இல்லையாம்! Posted by தென்னவள் - February 7, 2017 இலங்கைக்கு எதிராக மற்றொரு யுத்தக் குற்றச்சாட்டு பிரேரணையொன்று ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. அவ்வாறு…
கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து மௌனம் காக்கும் பாதுகாப்பு அமைச்சு! – சம்பந்தன் விசனம் Posted by தென்னவள் - February 7, 2017 தமது நிலத்தை விடுவிக்கவேண்டுமென வலியுறுத்தி, விமானப்படை முகாமின் முன்பாக எட்டு நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் கேப்பாப்புலவு மக்கள், இன்று…
நாட்டில் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை! Posted by தென்னவள் - February 7, 2017 நாட்டில் சுமார் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள் 4 மணித்தியாலங்களே பணியில் ஈடுபடுகின்றனர்! Posted by தென்னவள் - February 7, 2017 அரச ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு நான்கு மணித்தியாலங்களே பணியில் ஈடுபட்டு வருவதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.