சைடம் – ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - February 9, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் பயணம் செய்த சிற்றூர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பொறுப்பை, சைடம்…

தோட்ட தொழிலாளி ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் பிள்ளைகள்

Posted by - February 9, 2017
டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு ஒரே சூழில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…

சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

Posted by - February 9, 2017
பண்ருட்டியில் சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்

Posted by - February 9, 2017
பவானிசாகர் அணை சுருங்கி வருவதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன்: தீபா

Posted by - February 9, 2017
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பின்னர் அறிவிப்பேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறி உள்ளார்.

சோமாலியா முன்னாள் பிரதமர் முகமது அப்துல்லாஹி புதிய அதிபராக தேர்வு

Posted by - February 9, 2017
சோமாலியா நாட்டின் புதிய அதிபராக முன்னாள் பிரதமராக இருந்த முகமது அப்துல்லாஹி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் 6 பேர் சுட்டுக்கொலை

Posted by - February 9, 2017
ஆப்கானிஸ்தானில் செஞ்சிலுவைச் சங்கத்தை சேர்ந்த 6 உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2 பேரை காணவில்லை.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரம் – வாகனங்களுக்கு தீ வைப்பு: 12 பேர் கைது பதிவு

Posted by - February 9, 2017
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி…

சீனாவை கண்காணிக்க இந்தியா-இந்தோனேசியா இணைந்து விமான போர் பயிற்சி

Posted by - February 9, 2017
சீனாவின் நடவடிக்கையை கண்காணிக்கும் விதமாக இந்தியா-இந்தோனேசியா இணைந்து விமான போர் பயிற்சியில் ஈடுபடுகிறது.

அகதிகள் அமெரிக்காவில் நுழைய தடை: ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பற்றி கோர்ட்டு சரமாரி கேள்வி

Posted by - February 9, 2017
7 நாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் நுழைய ஜனாதிபதி டிரம்ப் தடை விதித்திருப்பது குறித்து கோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியது.