டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு ஒரே சூழில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.…
பண்ருட்டியில் சசிகலா முதல்-அமைச்சராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நள்ளிரவில் பரபரப்பை ஏற்படுத்தியது.