இவ்வாண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – கம்மன்பில

Posted by - February 9, 2017
இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் உள்ளுராட்சி…

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை- மங்கள சமரவீர

Posted by - February 9, 2017
போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

பெருந்தொகையான புகையிலைத்தூள் மூடைகள் மீட்பு

Posted by - February 9, 2017
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

குடு ரொஷான் கொலைச் சந்தேகநபர்கள் மூன்று பேர் விளக்கமறியலில்

Posted by - February 9, 2017
வனாத்தமுல்ல பிரதேசத்தின் பிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு ரொஷான் எனப்படும் சாமர சந்தருவன் என்பரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்…

திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவரை காணவில்லை

Posted by - February 9, 2017
திருகோணமலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளைஞரொருவர் காணாமல் போயுள்ளார்.மூதூர் , ஹபீப் நகரைச் சேர்ந்த 22 வயதான வஹாப்தீன்…

நல்லிணக்கத்திற்காக வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் – மஹிந்த

Posted by - February 9, 2017
நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தென் மக்களுடன் வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீகொட…

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

Posted by - February 9, 2017
பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ரத்மலானை பிரேத காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட…

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

Posted by - February 9, 2017
நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது…

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த மஹிந்த முயற்சி!

Posted by - February 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த பிரயத்தனம் செய்வதாக, அக் கட்சியின் மிரிஹான…