மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தைப் பர்வையிட அதிகமானோர் வருகை

Posted by - February 12, 2017
மகாவலி நீர்த்தேக்க செயற்திட்டத்தின் இறுதி நடவடிக்கையான மொரகஹகந்தை களுகங்கை நீர்த்தேக்க செயற் திட்டத்தை பார்வையிட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிகமான…

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இன்னும் சு.க தனது நிலைப்பாட்டை கூறவில்லை

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை என, அமைச்சர் மனோ கணேசன்…

சிகிரியாவில் லிப்ட் அமைப்பது குறித்து அவதானம்

Posted by - February 12, 2017
சிகிரியாவை பார்வையிடச் செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக, அகில விராஜ்காரியவசம்…

கோப்பிளாய் விவகாரம்: கலந்துரையாட வாய்பளிக்குமாறு ரணிலிடம் கோரிக்கை

Posted by - February 12, 2017
முல்லைத்தீவு – கோப்பிளாய் பகுதி காணிகளை அதனது உரிமையாளர்களுக்கு திருப்பியளிப்பது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…

மு.கா தலைவராக ஹக்கீம்

Posted by - February 12, 2017
இன்றைய தினம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று விஷேட அதியுயர்பீட கூட்டம் கட்சியின்…

ரணில் நாளை அவுஸ்திரேலியா விஜயம்

Posted by - February 12, 2017
அவுஸ்திரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை அவுஸ்திரேலியா செல்லவுள்ளார்.…

எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு கொள்ளை

Posted by - February 12, 2017
கந்தேகெடிய – மீகஹகிவுல பிதேசத்தில் எரிபொருள் நிலையம் ஒன்றில் 2 பேர் நேற்று இரவு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவர்கள் முகத்தை மூடிய…

மஹிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

Posted by - February 12, 2017
முன்னாள் மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைத்து நீக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதியமைச்சர்…

விடுதலைப்புலிகளால் நிர்மாணிக்கப்பட்ட பல்கலைக்கழகம் …..

Posted by - February 12, 2017
யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் புதுப்பொலிவுடன் இயங்க போவதானது மகிழ்ச்சி தருவதாக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கலாநிதி முருகர் குணசிங்கம் தெரிவித்துள்ளார்.…