கருணாவுக்கு சிக்கல்!

Posted by - February 19, 2017
புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பித்துள்ள நிலையில், முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்…

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத தமிழ் ஈழத்தை, யாராலும் பெற்றுத்தர முடியாது-ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை

Posted by - February 19, 2017
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் பெறமுடியாத  தமிழ் ஈழத்தை,  யாராலும் பெற்றுத்தர முடியாது என முன்னாள்…

மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – ரணில்

Posted by - February 19, 2017
மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க –…

இராமநாதன் கண்ணன் என்பவர் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதை தடுக்க வேண்டும்- மகிந்த ராஜபக்ஷ

Posted by - February 19, 2017
ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவது நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு முரணானது என மகிந்த ராஜபக்ஷ…

முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம்!

Posted by - February 19, 2017
முகநூல் ஊடாக அறிமுகமானவர்களுக்கு தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டாம் என பொலிஸார் கோரியுள்ளனர்.

யாழ்.பல்கலையில் மாணவர்களிடையே மோதல்

Posted by - February 19, 2017
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

வீரவங்சவின் சிறை வகுப்பில் 40 பேர்! இரண்டு கழிப்பறைகள்!!

Posted by - February 19, 2017
வெலிகடை விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடந்த வாரம் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த போது சபாநாயகர் கரு…

பேருவளையிலிருந்து சென்ற படகு மூழ்கி 10 பேர் பலி

Posted by - February 19, 2017
பேருவளையிலிருந்து களுத்தரை வரை சமய நிகழ்வொன்றுக்காக சென்றுகொண்டிருந்த படகொன்று கடலில் மூழ்கியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார்…

மஹிந்தவின் உத்தரவை மதிக்காத கம்பன்பில!

Posted by - February 19, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பிலவின் செயற்பாடு, கூட்டு எதிர்க்கட்சிக்குள் பாரிய பிளவை வெளியே கொண்டுவரும் சந்தர்ப்பமாக அமைவதாக அரசியல் தகவல்…