மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – ரணில்

285 0

மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரநாயக்க – சாமசரகந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத் திட்டத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரூபாய் 50 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய 20 வீடுகள் இதன்போது மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.