தலைவர் பதவியை மஹிந்தவுக்கு வழங்குவது குறித்த மனு 13ம் திகதி விசாரணை Posted by தென்னவள் - February 20, 2017 சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் Posted by தென்னவள் - February 20, 2017 தலாவ – நபட வெவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் தடை உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு Posted by தென்னவள் - February 20, 2017 மோட்டார் சைக்கிள் சாரதிகள் முழுவதும் முகத்தை மறைக்கும் தலைக்கவசத்தை அணிவதற்கு பொலிஸார் தடைவிதித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு…
சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் பிற்போடப்பட்டது! Posted by தென்னவள் - February 20, 2017 இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில் Posted by கவிரதன் - February 20, 2017 பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த…
நாட்டின் பல பாகங்களுக்கு இன்று மழை- வளிமண்டலவியல் திணைக்களம்` Posted by நிலையவள் - February 20, 2017 நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழையுடன் கூடிய கால நிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கிழக்கு,…
கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள் Posted by தென்னவள் - February 20, 2017 கொழும்பு பிரதேசத்தில் மாத்திரம், சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட கட்டங்கள், 10 ஆயிரத்துக்கு மேல் இருப்பதாக, மாநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண…
பாண்டியராஜனை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொகுதி மக்கள் Posted by கவிரதன் - February 20, 2017 தொகுதி மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து, சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்., அணியில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஆவடி தொகுதி…
அராஜக கூட்டத்திடமிருந்து காப்பாற்றுவேன் – தீபா Posted by கவிரதன் - February 20, 2017 தமிழக மக்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினையும் அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்றுவதே தன் ஒரே லட்சியம் என…
ஸ்ரீ ல.சு.கட்சிக்குள் வகுப்பு வேறுபாடு, பிரேமதாசவுக்கு இருந்தது போல- டிலான் Posted by நிலையவள் - February 20, 2017 ரணில், சந்திரிக்கா, மஹிந்த ஆகிய மூவரும் மைத்திரிபால சிறிசேன மீண்டும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வருவதை விரும்பாதுள்ளதாகவும், இதற்குக் காரணம்…