தீவிரவாதத்தில் ஈடுபாடுடையவர்களாக முஸ்லிம்களை காட்ட முயற்சி!

Posted by - February 28, 2017
ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக…

நிதியமைச்சர் பொதுமக்களைத் தவறாக வழிநடாத்துகின்றார்! உதய கம்மன்பில

Posted by - February 28, 2017
குற்றச்சாட்டுநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நாவில் கூறியதெல்லாம் பொய்! பதில் கூறாமல் சென்ற மங்கள சமரவீர!

Posted by - February 28, 2017
ஐ.நா மனித உரிமைச்சபை உரையில் நீங்கள் கூறியதெல்லாம் பொய்தானே என முன்வைக்கப்பட்ட தமிழரின் கருத்துக்கு இலங்கையின் வெளிவிகார அமைச்சர் மங்கள…

கிழக்கு பட்டதாரிகளின் பிரச்சினைக்கு முக்கியத்துவமளித்து ஒருவாரத்திற்குள் சாதமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்-கிழக்கு முதலமைச்சருடனான சந்திப்பில் பிரதமர் தெரிவிப்பு

Posted by - February 28, 2017
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

புதுக்குடியிருப்பில் ஏழரை ஏக்கர் காணியை  முதலில் விடுவிக்க தீர்மானம்உணவுதவிர்ப்பு கைவிடப்பட்டு போராட்டம் தொடர்கிறது

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் வசமுள்ள ஏழரை ஏக்கர் காணியை இரண்டு  வாரத்திற்குள்  விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட இராணுவ…

கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு  வெற்றி – நாளை காணி விடுவிப்பு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு

Posted by - February 28, 2017
ஸ்ரீலங்கா விமானப் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கமைய…

பெரும் திரளான மக்களின் அஞ்சலியுடன் சாந்தனின் உடல் இரணைமடுவில் தகனம் 

Posted by - February 28, 2017
  மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகன் சாந்தனின் இறுதி நிகழ்வு பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு…

கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர்கள்…(காணொளி)

Posted by - February 28, 2017
கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண…

பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால்…..

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்பட்டதாக…

தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை…….(காணொளி)

Posted by - February 28, 2017
  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று மேற்கொண்டனர். தாதியர்களுக்கு…