எத்தகைய பொருளாதார சவால்களை எதிர்நோக்கினாலும் வறிய மக்களின் நலன்புரிக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

Posted by - February 28, 2017
எத்தகைய பொருளாதார சவால்களை எதிர்நோக்கினாலும் வறிய மக்களின் நலன்புரி விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

மக்களின் உரிமைகளை பாதுகாத்து செயற்பாடுகளை மேற்கொண்டேன் – கே.ஸ்ரீபவன்

Posted by - February 28, 2017
சட்டத்தின் முறைமைகளை கடைபிடித்தும் மக்களின் உரிமைகளை பாதுகாத்தும், தமது செயற்பாடுகளை மேற்கொண்டதாக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார். தமது பதவியின்…

பாவைனைக்கு உதவாத அரிசி புறக்கோட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

Posted by - February 28, 2017
பாவைனைக்கு உதவாத 42 ஆயிரத்து 100 கிலோ கிராம் அரிசி புறக்கோட்டை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளால்…

ஆந்திர பிரதேஷில் பேருந்து விபத்து – 8 பேர் பலி

Posted by - February 28, 2017
இந்தியாவின் ஆந்திர பிரதேஷில் இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் குறைந்தபட்சம் எட்டு பேர் பலியாகினர். மேலும் 30 பேர் வரையில்…

மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிரேஷ்ட மாணவர்கள் கைது

Posted by - February 28, 2017
கண்டி வத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே பாடசாலையை சேர்ந்த மூன்று சிரேஷ்ட மாணவர்கள்…

கச்சத்தீவின் அதிகாரத்தை இலங்கையிடம் இருந்து மீளப்பெற பழனிச்சாமி, மோடியிடம் கோரிக்கை

Posted by - February 28, 2017
கச்சத்தீவின் அதிகாரத்தை இலங்கையிடம் இருந்து மீளப்பெறுமாறு, தமிழகத்தின் முதலமைச்சர் கே.பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய…

ஈழ அகதிகளால் அவுஸ்திரேலியாவுக்கு சிக்கல்

Posted by - February 28, 2017
இலங்கையின் மனித உரிமை விடயத்தில் அவுஸ்திரேலியா கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஈழ அகதிகள் உள்ளிட்டவர்களை நடத்திய விதம் என்பன, மனித…

நாடுகடத்தப்படவிருந்த மாணவிக்கு பிரித்தானியாவில் தங்க அனுமதி

Posted by - February 28, 2017
பிரித்தானியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த ஈழத்து மாணவர் ஷிரோமினி சற்குணராஜா மற்றும் அவரது தாயார், பிரித்தானியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்தத் தடை

Posted by - February 28, 2017
பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகவும் வேறும் அடிப்படைவாத கடும்போக்குவாத கொள்கைகளை மாணவர்…

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பணி நீக்கம்

Posted by - February 28, 2017
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று  அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் சமீர சேனாரட்ன, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.