கடலில் மூழ்கி மாணவன் பலி

Posted by - March 2, 2017
பெந்தொட்ட கடலில் நீராட சென்று அலையில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவர் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று…

மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்கா

Posted by - March 2, 2017
34வது ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இலங்கைக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது.…

ஜெனீவா பிரேரணை அமுலாக்கம்: கால அவகாசத்திற்கு பூரண உடன்பாடு இல்லை – த.தே.கூ

Posted by - March 2, 2017
ஜெனீவா பிரேரணையை அமுலாக்குவதற்கு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பூரண…

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டம்

Posted by - March 2, 2017
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு காணிகளை விடுவிக்க வலியுறுத்தி தொடர்ந்தும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த காணிகள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும்…

நீதிமன்றத்தில் துப்பாக்கிகள் – 20 பேர் கைது

Posted by - March 2, 2017
கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிகளை…

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக சட்ட மூலத்தில் திருத்தம்

Posted by - March 2, 2017
சர்வதேசத்தின் எந்த உள்ளீடுகளும் இன்றியே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உருவாக்கப்படும் என்று, அமைச்சரவை பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளது. இதன்நிமித்தம்…

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்திற்கு பற்றாகுறை?

Posted by - March 2, 2017
உந்துருளி செலுத்தும் போது பாதுகாப்பான தலைக்கவசம் அணிய வேண்டும் என கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி…

சிறிலங்கா சுதந்திர கட்சியின் கூட்டங்கள் இன்று

Posted by - March 2, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு, நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியவற்றின் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.…

நீதிமன்றத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் – பாதாள குழு உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய கொண்டுவரப்பட்டதா?

Posted by - March 2, 2017
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மீட்கப்பட்ட ஆயுதங்கள், பாதாள குழு உறுப்பினர் ஒருவரை கொலை செய்வதற்காக கொண்டுவரப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுகிறது.…

40 வருடங்கள் அணைக்கமுடியாமல் எரியும் மீத்தேன் கிணறு… உண்மையை மறைத்து தமிழகத்தை அழிக்க சதி

Posted by - March 2, 2017
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கியதையடுத்து நெடுவாசல் போராட்டக்களமாக மாறி வருகிறது.