ஹெரோயினுடன் மூவர் கைது

Posted by - June 14, 2019
கொட்டாஞ்சேனை, பேலியாகொட மற்றும் கஹடகஸ்திகிலிய பகுதிகளில் குற்றத்தடுப்பு பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் மூவர்…

நாட்டு மக்கள் தற்போது புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும்- டிலான்

Posted by - June 14, 2019
நாட்டு மக்கள் தற்போது புதிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே உள்ளனர். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்கள்…

சஹ்ரானுடன் ஜனாதிபதியை தொடர்புபடுத்த ஹிஸ்புல்லாஹ் முயற்சி – துமிந்த

Posted by - June 14, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது வெற்றிக்காக சஹ்ரான் செயற்பட்டார் என்று முன்னாள் ஆளுனர்…

யாழில் வெடி பொருட்கள் மீட்பு

Posted by - June 14, 2019
யாழ்ப்பாணம் நகா் பகுதியை அண்டிய தீவுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடி பொருட்கள் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளன.…

சஹ்ரானுடன் நெருக்கமான இருவர் கண்டியில் கைது

Posted by - June 14, 2019
உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌவ்ஹீத் ஜமாத்தின் தலைவருமான பயங்கரவாதி சர்ஹானுடன் நெருங்கிய தொடர்புகளை…

நிறைவேற்று அதிகாரம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை – அஜித்

Posted by - June 14, 2019
நாட்டில் இன்னும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே உள்ளார். அரசியலமைப்பினூடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய அளவான நிறைவேற்று அதிகாரங்களை அவரிடமே…

மைத்திரியின் வெற்றிக்கு சஹ்ரான் பாடுபட்டார்: ஹிஸ்புல்லா பரபரப்பு குற்றச்சாட்டு

Posted by - June 14, 2019
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தேன். அவரது அரசியல் வெற்றிக்காக செயற்பட்டேன். ஆனால்…

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை!

Posted by - June 14, 2019
வவுனியா வைத்தியசாலைக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகள் சிகிச்சைக்காக இன்று பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

தலைக்கவசம் அணிந்து திருமண பந்தத்தில் இணைந்த புதுமணத் தம்பதி

Posted by - June 14, 2019
மாலையும் கழுத்துமாக தலைக்கவசம் அணிந்து, இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட புதுமணத் தம்பதிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். இருசக்கர…