பொள்ளாச்சி விபத்து: 2 பேர் பலி; 28 பேர் காயம் Posted by தென்னவள் - June 27, 2016 பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாயினர் . 28 பேர் காயமுற்றனர். சேத்துமடையில் இருந்து தனியார்…
ஐஸ்லாந்து அதிபரானார் வரலாற்று பேராசிரியர் Posted by தென்னவள் - June 27, 2016 ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் அதிபராக, வரலாற்று பேராசிரியர் குட்னி ஜோகன்னசன், 48, தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்குவது குறைந்தது Posted by தென்னவள் - June 27, 2016 மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தாததால் வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கடன் உதவி வழங்குவதை…
குவைத்தில் பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி மீண்டும் திறப்பு Posted by தென்னவள் - June 27, 2016 குவைத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அல் சாதிக் மசூதி இப்போது முழுமையாக பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு மீண்டும் தொழுகைக்காக திறந்து…
கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி நாளை ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - June 27, 2016 கூலிப்படையை ஒடுக்க வலியுறுத்தி சென்னையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
கொத்தணிக் குண்டுகள் வீசப்படவில்லை – கோத்தா Posted by கவிரதன் - June 27, 2016 தாம் பாதுகாப்புச் செயலராகப் பதவி வகித்த காலத்தில், இலங்கை படைகளால் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர்…
யாழ்ப்பாணம் முதலாம் இடத்தில் – மது வருமானத்தில் Posted by கவிரதன் - June 27, 2016 அரசாங்கத்தின் சட்டரீதியான அனுமதி பெற்று மது விற்பனை செய்து அரசாங்கத்திற்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண…
இளைஞனின் உயிரை பறித்த செல்பி – மட்டக்களப்பில் சம்பவம் Posted by கவிரதன் - June 27, 2016 மட்டக்களப்பு, உன்னிச்சி குளத்தில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த இளைஞனொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது நண்பர்கள் இருவருடன்…
காங்கேசன்துறை இராணுவ சோதனை சாவடி நீக்கம் Posted by கவிரதன் - June 27, 2016 சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரின் உயர்கட்டுப்பாட்டு வலயமாக காணப்பட்ட வலி வடக்கு பிரதேசத்தின் ஒரு தொகுதி காணிகள் அண்மையில்…
கண்ணீரிலும் துளிர்ந்த இன உறவு – உன்னிச்சைகுளம் அருகில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் Posted by சிறி - June 26, 2016 இயற்கை செயற்கை இடர்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள், தற்செயல் நிகழ்வுகளால் உயிரிழப்புக்கள் ஏற்படுவது இயல்பு. ஒரு போது இவற்றை விதி என்கின்ற…