பொள்ளாச்சி விபத்து: 2 பேர் பலி; 28 பேர் காயம்

517 0

accident_79-415x260-720x480பொள்ளாச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாயினர் . 28 பேர் காயமுற்றனர். சேத்துமடையில் இருந்து தனியார் பஸ் பொள்ளாச்சி நோக்கி வரும் போது ஜமீன் ஊத்துக்குளி பாலம் அருகே வந்த போது கீழ் பாலம் தடுப்புச்சுவரில் மோதியது.

இதில் தரணிபிரியா (12 ) மும்தாஜ் (55) ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். காயமுற்ற 28 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a comment