2018இல் சந்திரயான் – 2 நிலவுக்கு பயணம் – இஸ்ரோ விஞ்ஞானி உறுதி

Posted by - June 27, 2016
2018 ஆம் ஆண்டு ஏவப்பட உள்ள சந்திரயான்-2 செயற்கைக்கோள் நிலவில் இறங்கி, மாதிரிகளைச் சேகரிக்கும் என்று திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானியும்,…

சுவாதியின் பெயருக்கு களங்கம் கற்பிக்காதீர்- தந்தை உருக்கம்

Posted by - June 27, 2016
சென்னையை உலுக்கிய நுங்கம்பாக்கம் ரயில் நிலைய கொலை விவகாரத்தில் தன் மகள் சுவாதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று…

விஜயகாந்தை விமர்சித்து வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பரபரப்பு

Posted by - June 27, 2016
தேமுதிகவின் 14 மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்தின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து கூறியதுபோல வெளியான கடிதத்தால் தேமுதிகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

‘தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம்’ – முன்னாள் பெண் போராளி

Posted by - June 27, 2016
போர் முடிவடைந்த பின்னர் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் சிறப்பு முகாங்களில் ஓராண்டு கால புனர்வாழ்வுப் பயிற்சியைப் பெற்ற தமிழீழ…

கட்சி தாவுகிறார் மகிந்தானந்த அளுத்கம

Posted by - June 27, 2016
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவால் ஆரம்பிக்கும் கட்சியில் அவரது சகோதரர் பஷில் ராஜபக்ஷவுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதால், மகிந்தானந்த தனது…

ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம்

Posted by - June 27, 2016
மத்திய வங்கியின் ஆளுனர் யாராக இருந்தாலும் ஊழல் பேர்வழியாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித…

கைதிகளின் விடுதலை அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்குகள்தான் காரணமா?

Posted by - June 27, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான நீண்டகாலக் கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு எட்டப்படாத தன்மைக்கு அரசியல் வாதிகளின் அசமந்தப் போக்…

இறுதி யுத்தத்தில் க்ளாஸ்டர் குண்டுகளின் பயன்படுத்தப்பட்டது- ஊடகவியலாளர் சுரேன்

Posted by - June 27, 2016
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை படையினரால கிளாஸ்டார் குண்டுகளை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஆதாரங்களுடன் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில்,…

வலி.வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி அமைதிப்பேரணி

Posted by - June 27, 2016
மயிலிட்டி, ஊரணி, தையிட்டி, பலாலி மற்றும் காங்கேசன்துறை மக்கள் அமைதிப்போராட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளனர். இன்று காலை 9 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி…

மட்டக்களப்பில் கைக்குண்டு மீட்பு

Posted by - June 27, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள ஐயங்கணி ரெட்பானாபுரம் கிராமத்தில் பாழடைந்த வளவொன்றில் இருந்து நேற்று இரவு கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. ரெட்பானாபுரம்…