வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கை!

Posted by - July 7, 2016
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர்கள் ரிசாத் பதியுதின்,…

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

Posted by - July 7, 2016
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க…

ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம்

Posted by - July 7, 2016
ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.…

சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை.

Posted by - July 7, 2016
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட சுரவணையடியூற்று எனும் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை உருவாக்கித்தருமாறு கிராம மக்கள், கோரிக்கை…

பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்படுகின்றனர் – மஹிந்த

Posted by - July 7, 2016
யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி, பாதுகாப்பு தரப்பினரை பழிவாங்க சிலர் முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை…

கைதான தாய்மார்கள் அடையாள அணிவகுப்பில்

Posted by - July 7, 2016
மத்துகம – மீகஹதென்ன ஆரம்ப பாடசாலையில் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள 9 தாய்மார்களும் இன்று அடையாள…

கட்டண சீராக்கல் தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் பின் தீர்வு

Posted by - July 7, 2016
பேருந்து கட்டண சீராக்கம் தொடர்பான தீர்மானம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

ஊழல் ஒழிப்பு – பாடசாலை கல்வியில்

Posted by - July 7, 2016
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான கற்கையினை பாடசாலை கல்வியுடன் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்…

இலங்கை அகதி கைது

Posted by - July 7, 2016
தமிழ் நாட்டின் – திருமங்கலத்தில் உள்ள அரச வைத்தியசாலையுள் பிரவேசித்து, அதன் அதிகாரிகளை தாக்க முற்பட்டதாக தெரிவித்து, இலங்கைத் தமிழர்…

அவுஸ்திரேலியாவை சோதிக்கும் இலங்கை அகதிகள்

Posted by - July 7, 2016
அவுஸ்திரேலியாவில் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அகதிகள் விடயத்தை எவ்வாறு கையாளும் என்பதை சோதிக்கும் முயற்சியில் ஆட்கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின்…