பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்படுகின்றனர் – மஹிந்த

375 0

mahindaயுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி, பாதுகாப்பு தரப்பினரை பழிவாங்க சிலர் முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், குறிப்பாக அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு இருக்கும் இடம் இல்லாது போகும் என்று பௌத்தர்கள் மத்தியில் பாரிய அச்ச மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி அவதானத்துடன் செயற்படுவார் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.