தமிழ் நாட்டின் – திருமங்கலத்தில் உள்ள அரச வைத்தியசாலையுள் பிரவேசித்து, அதன் அதிகாரிகளை தாக்க முற்பட்டதாக தெரிவித்து, இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமங்கலம் – உச்சப்பட்டி அகதி முகாமில் வசித்து வந்த அகதி ஒருவரே இவ்வாறு கைதானார்.
குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரை தடுப்பதற்கு வைத்தியசாலையின் அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
இதன்போது அதிகாரிகளை அவர் தாக்கியதாக காவற்துறையில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக திருமங்கலம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

