வவுனியாவில் வெடிபொருட்களுடன் மூவர் கைது(காணொளி)

Posted by - December 20, 2016
வவுனியாவிற்கு கொண்டு வர தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிபொருட்களுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதி பத்திரமின்றி…

ஜனாதிபதியை கொலை செய்ய சதியா? நிமல் போபகே விளக்கம்

Posted by - December 20, 2016
2017ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி உயிரிழக்கலாம் என, எழுந்த அனுமானத்தின் பின்னணியில் கொலைச் சதித் திட்டம்…

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் வாக்குவாதம் (காணொளி)

Posted by - December 20, 2016
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடிக்கு அனுமதிக்கப்பட்ட வேண்டும் என வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து,…

வடக்கிற்கு வெடிபொருட்கள் கடத்திய மூவர் கைது!

Posted by - December 20, 2016
வவுனியா மாவட்டம் ஏ-9வீதி, முறிப்புப் பகுதியில் வைத்து வெடிபொருட்களுடன் மூவரைக் கைதுசெய்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதிக் காவல்துறைமா…

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை இன்று ஆரம்பம் (காணொளி)

Posted by - December 20, 2016
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் உணவுக் கால்வாய்த் தொகுதி சிகிச்சை முறை மற்றும் திறந்த சத்திரசிகிச்சைக்கு மாற்றீடான சிகிச்சை முறை…

யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடம் கற்கைகள் இன்று ஆரம்பம்(காணொளி)

Posted by - December 20, 2016
யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகமான தொழிநுட்ப பீடத்தின் கற்கை நெறிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேச விருது

Posted by - December 20, 2016
இலங்கையில் சிறுநீரக நோயை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சிறுநீரக நோய்க்கான விஷேட வைத்திய நிபுணர்களின்…

கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக

Posted by - December 20, 2016
பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண பாராளுமன்ற மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச மருந்தாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - December 20, 2016
14 கோரிக்கைகளை முன் வைத்து எதிர்வரும் 21ம் திகதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜேர்மன் சம்பவம் – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Posted by - December 20, 2016
ஜேர்மனின் பர்லின் நகரில் இடம்பெற்ற சம்பவத்தால் அந்த நாட்டிலுள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என, வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.