மீனவர்கள் தொடர்பில் தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம்

Posted by - December 21, 2016
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றமையை கண்டித்து, இலங்கை அரசாங்கத்துக்கு கடுமையான செய்தியை அனுப்புமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம்…

மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Posted by - December 21, 2016
மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பனங்கட்டிகொட்டு மீனவர்…

அமைச்சரவை தீர்மானம்

Posted by - December 21, 2016
அபிவிருத்தி விசேட விதிமுறைகள் சட்ட மூலத்தின் கீழ், அதியுச்ச அதிகாரங்களை யாருக்கும் வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. முதலீட்டு, விருத்தி தேவைகளுக்காக…

பேர்லின் தாக்குதல் ஐ.எஸ். பொறுப்பேற்பு

Posted by - December 21, 2016
ஜேர்மனியில் பேர்லின் நகரில் நேற்று இடம்பெற்ற பாரவூர்தி தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைக் கோரியுள்ளனர். அங்குள்ள கிறிஸ்ட்மஸ் அங்காடி ஒன்றினுள்…

மஹிந்த அணியினருக்கு அழைப்பு

Posted by - December 21, 2016
தங்களுடன் இணைந்து செயற்படுமாறு, மஹிந்த அணியினருக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி அழைப்பு விடுத்துள்ளது. அமைச்சர் சந்திம வீரக்கொடி இதனைத் தெரிவித்துள்ளார்.…

ஜப்பான்- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல்(படங்கள்)

Posted by - December 21, 2016
ஜப்பான்- இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் கொழும்பில் உள்ள இலங்கை பாதுகாப்பு அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்றது. இலங்கையின் பாதுகாப்பு…

பெண்கள் குழந்தைகள் பயணித்த முச்சக்கரவண்டி வாவிக்குள் வீழ்ந்து விபத்து – 5 பேர் படுகாயம்

Posted by - December 21, 2016
மட்டக்களப்பு நகரை இணைக்கும் சின்னப்பாலம் வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாவிக்குள் வீழ்ந்தில் அதில் பயணித்த சாரதி…

தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர், பொதுபலசேனா மற்றும் சுமனரத்ன தேரர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை(காணொளி)

Posted by - December 21, 2016
மட்டக்களப்பு மங்கலராம விகாரைக்கு சென்ற புத்தசாசன மற்றும் நீதிதுறை அமைச்சர் அங்கு பொதுபலசேனா மற்றும் மங்கலராம விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன…

செட்டிகுளம் பிரதேச சபையின் சந்தை தொகுதிக்கான கேள்வி கோரலை பிரதேசத்திற்குள் கோருங்கள் செட்டிகுளம் மக்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 21, 2016
வவுனியா செட்டிகுளம் பிரதேசசபையினரால்  நெல்சிப் திட்டத்தில் அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதியை வாடகைக்கு விடுவதற்கான கேள்வி கோரலை மாவட்ட ரீதியில் கோராது…