அமைச்சரவை தீர்மானம்

273 0

downloadஅபிவிருத்தி விசேட விதிமுறைகள் சட்ட மூலத்தின் கீழ், அதியுச்ச அதிகாரங்களை யாருக்கும் வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

முதலீட்டு, விருத்தி தேவைகளுக்காக இந்த சட்ட மூலம் கொண்டுவரப்படவிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

எனினும் இந்த சட்ட மூலம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்துக் கொள்ளும் வரையில், இதனை நாடாளுமன்றத்தில் முன்வைக்காதிருப்பது தொடர்பில் அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தனியொருவருக்கு அதீத அதிகாரங்களை வழங்குவதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.