சிரியாவில் மோதல் தவிர்ப்பு? Posted by கவிரதன் - December 28, 2016 சிரிய அரசாங்கம் மற்றும் அந்த நாட்டு கிளர்ச்சி குழுவிற்கும் இடையே மோதல் தவிர்ப்பு ஒன்றை ஏற்படுத்த ரஷ்யாவும் துருக்கியும் தயாராகின்றன.…
நாளை கொஸ்கம பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம் Posted by தென்னவள் - December 28, 2016 கொஸ்கம கனம்பெல்ல ஸ்ரீ சுமநாராம விகாரையின் வருடாந்த பெரஹெர நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு ரணில் ஆலோசனை Posted by தென்னவள் - December 28, 2016 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற வாரத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை தன்னிடம் கையளிக்குமாறு எல்லைநிர்ணய ஆணைக்குழுவிற்கு ஆலோசனை விடுத்துள்ளார்.
புகையிரத திணைக்களத்திற்கு ஐந்து மில்லியன் இலாபம் Posted by தென்னவள் - December 28, 2016 புகையிரத விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டில், பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட இந்த வருடத்திற்கான அபராத தொகை, ஐந்து மில்லியன்…
மன்னார் தாழ்வுப்பாட்டு கிராம மீனவர்கள் வீதி மறியல் போராட்டம் -மீனவர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி Posted by கவிரதன் - December 28, 2016 மன்னார் தாழ்வுப்பாடு கிராம மீனவர்கள் தமது நிறந்தர தொழிலாக சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில்…
மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேர் பிணையில் விடுதலை Posted by தென்னவள் - December 28, 2016 மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை Posted by தென்னவள் - December 28, 2016 முள்ளிவாய்க்காளில் இருண்ட தமிழர் தேசம் இற்றைவரை முழுமையாய விடியவில்லை , யுத்தத்தின் போது அழ தொடங்கிய பலர் இக்கணம் வரை…
நாட்டில் கல்லும், மண்ணும் இல்லாததாலேயே பொருத்துவீட்டுத் திட்டத்துக்கு சம்மதித்தோம்! Posted by தென்னவள் - December 28, 2016 வடக்கில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சுன்னாகத்தில் இருக்கும் அந்த…
ரவிராஜின் கொலை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்தை வன்மையாக கண்டிப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது Posted by நிலையவள் - December 28, 2016 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பில் நீதிமன்றத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
தரம் பெற்ற புதிய அதிபர்களின் நியமனம் தொடர்பானது அறிவித்தல் Posted by கவிரதன் - December 28, 2016 மத்திய கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைய சித்தி பெற்ற தரம் 3 அதிபர்களை மாகாண பாடசாலைகளில் அதிபர்களாக நிலைப்படுத்துமாறு…