ஜனாதிபதிக்கு அழைப்பு

Posted by - January 27, 2017
மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னிணியின் மாநாட்டில், பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு…

கொள்ளை , கொலைகளுக்கு உதவிய கட்சியே தமிழ் தேசிய கூட்டமைப்பு-டிலான்

Posted by - January 27, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பானது கொலை,கொள்ளைகள் புரிந்த குழுக்களுக்கு வெளிப்படையாகவே உதவி புரிந்தவர்கள் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.…

இந்த வருடத்திற்குள் தீர்வு வேண்டும் – சம்பந்தன்

Posted by - January 27, 2017
இந்த வருட இறுதிக்குள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு, பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் மேலோங்கி இருப்பதாக…

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை – ருவான்

Posted by - January 27, 2017
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அழைத்து அலரி மாளிகையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தவுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்…

மனனை விடுதலை செய்யுங்கள் – அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை

Posted by - January 27, 2017
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்டோரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை…

காலி – கொழும்பு பிரதான வீதி மூடப்படவுள்ளது.

Posted by - January 26, 2017
காலி – கொழும்பு பிரதான வீதி நாளை மறுதினம் இரவு மூன்று மணித்தியாலங்களுக்கு மூடப்படவுள்ளது. பேருவளை – பரமணியாராம விகாரையின்…

ஜீ.எஸ்.பி பிளஸால் பல்வேறுத்துறைகள் புத்துயிர் பெறும் – மஹிந்த அமரவீர

Posted by - January 26, 2017
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தமையினால், பல்வேறுத்துறைகள் புத்துயிர் பெறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஆங்கில…

பேராதனை பல்கலை மாணவர்கள் 8 பேருக்கு விளக்கமறியல்

Posted by - January 26, 2017
பேராதனை பல்கலைகழகத்தைச் சேர்ந்த 8 மாணவர்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கண்டி நீதவான்…

அரசாங்கத்தினுள் பிளவு – ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூறுகின்றது

Posted by - January 26, 2017
மத்திய வங்கியின் பிணை முறி விற்பனை தொடர்பில் அரசாங்கத்தினுள் பிரிவு ஏற்பட்டுள்ளமை தெளிவாக தெரிய வருவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.…