ஜீ.எஸ்.பி பிளஸால் பல்வேறுத்துறைகள் புத்துயிர் பெறும் – மஹிந்த அமரவீர

187 0

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு மீண்டும் கிடைத்தமையினால், பல்வேறுத்துறைகள் புத்துயிர் பெறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடற்தொழில் துறை, ஆடைக் கைத்தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அபிவிருத்தி ஏற்படும்;.

இது இலங்கைக்கு கிடைந்த பாரிதொரு வெற்றியாக தான் கருதுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.