திருகோணமலையில் போதை பொருளுடன் இருவர் கைது

Posted by - February 8, 2017
திருகோணமலையில் 1200 கிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமைக்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பாலையூற்று மற்றும் மனையாவெளி…

யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 8, 2017
  யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 05…

மோடிக்கு பன்னீர் செல்வம் கடிதம்

Posted by - February 8, 2017
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில்…

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 8, 2017
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக…

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

Posted by - February 8, 2017
  ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள்,…

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்கள் – சமிக்ஞைகள் வேண்டும்

Posted by - February 8, 2017
யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் வீதி சமிக்ஞைகளை அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தேசிய சபையின்…

மாலபே விவகாரம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விரைவில் கூடுகிறது.

Posted by - February 8, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள்…

ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்(காணொளி)

Posted by - February 8, 2017
  ஐக்கிய நாடுகள் சபையின் 14 ஆவது சர்வதேச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்தார்.…

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமிலிருந்த குடும்பங்கள் எந்தவொரு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் செல்ல முன்வரவில்லை – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - February 8, 2017
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி முகாமிலிருந்த 97 குடும்பங்கள் எந்தவொரு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழும் அங்கிருந்து செல்ல முன்வரவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.…

வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்(காணொளி)

Posted by - February 8, 2017
நிப்பொன் நிறுவனத்தால் வடக்கு மாகாணத்தை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 69 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன. யப்பான் மற்றும் இலங்கை…