கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கை இன்று வௌியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், 30 ஆயிரம் ரூபாவுக்கு…
அரசியல் யாப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணியினர் விலகியுள்ளனர். அரசியல் யாப்பு ஊருவாக்கத்துக்கான துறைசார்ந்த பரிந்துரைகளை…
பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கொன்றை தொடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பாதீட்டின் ஊடாக…
சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கொழும்பு பிரதான…
மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டிருப்பினும் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாரஹேன்பிட காவற்துறை குற்றவியல் பிரிவின் முன்னாள்…
தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மக்களை திசைதிருப்பி அழைத்துச்செல்ல முயற்சிப்பதாக சொர்க்கத்திலிருந்து நேராக மட்டக்களப்பில் இறங்கி 2016ஆம் ஆண்டு தமிழ்த்…
திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் கிருஷணன் கோயிலுக்குள் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் 4 கைக்குண்டுகள்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி