சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு பிணை

235 0

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்கவால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது