அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளிகள், தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வதற்கு தடைவிதிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் 800 பயனாளிகளுக்கு வீட்டுத் திட்டத்திற்கான காசோலைகளை அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று வழங்கி வைத்துள்ளார்.தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார…
ஆவுஸ்திரேலியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியா பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல்…
சுவாதியை கொன்ற ராம்குமார், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரா? என்பது மனநல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். சுவாதி கொலையாளி ராம்குமார். செங்கோட்டை அருகே…
அமர்நாத் குகைக்கோயிலை தரிசிக்க 2021 யாத்ரீகர்கள் கொண்ட குழு இன்று ஜம்முவில் இருந்து புறப்பட்டு சென்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில்…
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து விமான நிலையங்களில் தாக்குதல் நடத்துவோம் என ஐ.எஸ். தீவிரவாதிகள் டுவிட்டரில் மிரட்டல் விடுத்துள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உலகம்…
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசந்துறையை அண்மித்த பகுதியில் உள்ள எரிதிரவ நிரப்பு நிலையத்தையும் விடுவிக்குமாறு…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி