பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை – மனோ கணேசன்

Posted by - August 8, 2016
பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் பல்லின சமூகம் வாழ்வதென்பது நாட்டின்…

வடக்கு கிழக்கு இணைவது அவசியம் – சீவி விக்னேஸ்வரன்

Posted by - August 8, 2016
தமிழ் மொழி நிலைபெறவும் தமிழ் மக்களின் கலை கலாசாரம் அழியாமல் இருப்பதற்கும் வடக்கு கிழக்கு இணைப்பு அவசியம் என வடமாகாண…

சூழ்ச்சிகாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்தேன் – மகிந்த

Posted by - August 8, 2016
தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் சூழ்ச்சிதாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்ய வேண்டிய நிலை இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜப்பக்ஷ…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Posted by - August 8, 2016
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய…

மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே உள்ளன – கிழக்கு முதலமைச்சர்

Posted by - August 8, 2016
தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் புதிய…

அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயுர்வே மருந்துகளை கண்டறிய சிறப்பு குழு

Posted by - August 8, 2016
அனுமதி வழங்கப்பட்டதை விட அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயர்வே மருந்துகளை உற்பத்தி நிறுவனங்களை கண்டறிவதற்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Posted by - August 8, 2016
தமது நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் மனித உரிமை ஆர்வலர்கள் 4 பேருக்கு…

சிரியாவின் மருத்துவமனையின் மீது தாக்குதல் – 10 பேர் பலி

Posted by - August 8, 2016
சிரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 10 பொதுமக்கள் பலியாகினர். கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும்…

வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று தீர்த்துவைக்கும் சேவை – மட்டக்களப்பில் அதிசையம்!

Posted by - August 7, 2016
மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பிரச்சினைகளை வைத்தியசாலைக்கே சென்று கேட்டறிந்து தீர்த்துவைக்கும் நடமாடும்…