வீரவன்ச நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு

Posted by - November 13, 2016
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை நாளைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில்…

வரவு செலவுக்கு எதிராக நீதிமன்றம் செல்லும் கூட்டு எதிர்க்கட்சி

Posted by - November 13, 2016
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை – விஜேவர்தன

Posted by - November 13, 2016
இந்த வரவு செலவுத் திட்டத்தில் அபாயமான நிலை ஒன்று காணப்படுகின்றது. மத்திய வங்கி நிதிச் சபையில் நிதி அமைச்சர் தலையீடு…

கல்முனையில் 59 பேருக்கு டெங்கு – சிறுவன் பலி

Posted by - November 13, 2016
டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சாய்ந்தமருதைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

70 நீதிபதிகள் இடமாற்றம் – முழு விபரம்

Posted by - November 13, 2016
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கும் வரும் வகையில் 70 நிதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட…

பாண்டியன் குள இளைஞர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Posted by - November 13, 2016
முல்லைத்தீவு மாவட்டம், பாண்டியன்குளம், விநாயகபுரத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்

தமிழாலய மாணவர்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டி – யேர்மனி, டுசில்டோர்ப்

Posted by - November 13, 2016
12.11.2016 அன்று யேர்மனியின் டுசில்டோர்ப் நகரத்தில் தமிழாலய மாணவர்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண பூப்பந்தாட்டப் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இப்…

உடன்கட்டை ஏறுவாரா மைத்திரி? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - November 13, 2016
கிழக்கு திமோர் விடுதலை தொடர்பான சென்ற வார கட்டுரை (தந்தையர் நாடும் தமிழீழமும்) நண்பர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. நண்பர்களின்…

கணவன் வாள் வெட்டு – மனைவி, மகள்கள் இருவர் பலி

Posted by - November 13, 2016
திருகோணமலை கன்னியா கிளிகுஞ்சி மலையில் பகுதியில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். கணவனினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

மீண்டும் ஒரு எழுக தமிழ் நடக்ககூடாது என்பதில் தமிழ்மக்கள் பேரவையில்கூட அழுத்தங்கள்

Posted by - November 13, 2016
தமிழ் மக்களின் பேரெழுச்சியுடன் கடந்த செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணியினை தொடர்ச்சியாக…