வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டும்!

Posted by - November 14, 2016
வடக்கிலுள்ள சிங்களவர்களையும், பௌத்த அடையாளங்களையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமரின் படங்களை கிழித்தெறிந்து அட்டகாசம் செய்த குழு -கொக்குவில் தலையாழியில் சம்பவம்- (படங்கள் இணைப்பு)

Posted by - November 14, 2016
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மறுபுறத்தில் இச் சமூக விரோத குழுக்களுடைய அட்டகாசங்கள்…

மண்காக்கும் தெய்வங்கள் இறுவட்டு மாவீரர்நாள் 2016 வெளியீடு – யேர்மனி

Posted by - November 13, 2016
தமிழீழத் தலைநகர் தந்த கவிஞர் தமிழ்மணியின் நெருப்பு வரிகளில் உருவான பத்துப் பாடல்களுக்கு தாயகக் கலைஞர் இரா சேகர் இசையமைத்துள்ளார்.…

மருந்துக் கலவையாளர் நியமனத்தில் கிழக்கு மாகாணத்திற்குப் பாராபட்சம்-ஹாபிஸ் நசீர் அகமட்

Posted by - November 13, 2016
இலங்கையில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மருந்து கலவையாளர்களை பகிர்ந்தளிப்பதில் கிழக்கு மாகாண சபைக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக கிழக்கு…

மன்னார் மீனவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்-கே.காதர் மஸ்தான்

Posted by - November 13, 2016
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று வன்னி மாவட்ட…

டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள்(காணொளி)

Posted by - November 13, 2016
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கலவரத்தை…

Posted by - November 13, 2016
குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் சோஷலிச முன்னிலை கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின் விடுதலையை வலியுறுத்தி இன்று…

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது(காணொளி)

Posted by - November 13, 2016
கிளிநொச்சியில் வைத்து 02 கிலோ 50 கிராம் கஞ்சாவை கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்பு பொலிசார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும்…

தமிழ் கிராம சேவகரை தகாத வார்ததைகளால் அவமதித்த பௌத்த துறவி (காணொளி)

Posted by - November 13, 2016
மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் இன்று பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. காணி பிரச்சினையொன்றில்…

கிழக்கு மாகாணசபை வினைத்திறனாக செயற்படுகிறது-நஸீர் அஹமட்(காணொளி)

Posted by - November 13, 2016
கிழக்கு மாகாணசபையின் வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்…