பொழுதுபோக்கு இடங்களில் மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த கோரிக்கை

Posted by - December 4, 2016
அனைவரையும் போல மாற்றுத்திறனாளிக்கு தடையற்ற சுற்றுப்புற சூழலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடற்கரை, பூங்கா போன்ற பொழுதுபோக்கு…

விடுதலை போராட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் புரிந்துகொள்ளும்’-சிறிதரன்

Posted by - December 4, 2016
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின்  நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில் போரில் உயிரிழந்தவர்களை உறவினர்கள் நினைவு கூருவதற்குத் தடை…

தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்பட மாட்டாது

Posted by - December 4, 2016
2017ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி,வாகன சாரதிகளுக்கான தண்டப்பணமாக 25 ஆயிரம் ரூபா நடைமுறைப்படுத்தப்படாது என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன…

அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த முடியாது-சுமந்திரன்

Posted by - December 4, 2016
அநியாயமாக பறிக்கப்பட்ட சுலக்சன் , கஜனின் உயிர்களிற்காக கோபம் கொதிக்கும் இந்த சம்பவத்திற்கு நீதியை கோராமல் எந்த நிகழ்வையும் நடாத்த…

வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை

Posted by - December 4, 2016
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்…

128 பேருந்துகள் மீது தாக்குதல் 23பேர் காயம், 18 சாரதிகள் விளக்கமறியலில்!

Posted by - December 4, 2016
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 19 முச்சக்கரவண்டிச் சாரதிகள், ஒரு பேருந்துச் சாரதி ஆகியோரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

இராணுவ முகாம் இருந்த பகுதியைவிட மேலதிகமாக 70 ஏக்கர் நிலத்தினை அபகரிப்பு!

Posted by - December 4, 2016
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்களுடன் இராணுவத்தினரும் இருப்பர் என அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே…

மாற்று திறனாளிகள் சம உரிமைகள் பெற்று வாழவேண்டும் – ஜனாதிபதி

Posted by - December 4, 2016
நாட்டில் உள்ள மாற்று திறனாளிகள் அனைவரும், ஏனையவர்கள் போல் சம உரிமைகள் பெற்று வாழவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

உள்ளுராட்சி தேர்தல் குறித்த அனைத்து கட்சி கூட்டம் விரைவில்

Posted by - December 4, 2016
அனைத்துக்கட்சிகளும் இணக்கம் வெளியிட்டால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்தமுடியும் என்று சபை முதல்வர் லக்ஷ்மன்…