மாற்று திறனாளிகள் சம உரிமைகள் பெற்று வாழவேண்டும் – ஜனாதிபதி

230 0

palchottaநாட்டில் உள்ள மாற்று திறனாளிகள் அனைவரும், ஏனையவர்கள் போல் சம உரிமைகள் பெற்று வாழவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள மாற்று திறனாளிகள் அனைவரும், ஏனையவர்கள் போல் சம உரிமைகள் பெற்று வாழவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மாற்று திறனாளிகளுக்காக விசேட நிதியம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கான ஏற்பாடுகளை அமைச்சரவை மூலமாக முன்னெடுத்து செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.