இலங்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த சுவிட்சர்லாந்து உதவி

Posted by - October 31, 2016
இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப, பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உதவிகளை வழங்க சுவிட்சர்லாந்து முன்வந்துள்ளது. சுவிட்சர்லாந்திற்கு…

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி கோரி யேர்மன் Frankfurt நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு

Posted by - October 30, 2016
தமிழர் தாயகத்தில் சென்ற வாரம் கோரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 வயதுடைய உயர்கல்வி மாணவன் நடராசா கஜன் மற்றும்…

வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது -யாழில் சம்பவம்-

Posted by - October 30, 2016
யாழ்.நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வாளை வைத்துக் கொண்டு சுத்தித்திரிந்த இரண்டு பேரை பொலிஸார் இன்று இருவு கைது செய்துள்ளனர்.…

யாழ்ப்பாணம் சங்கானையில் பேரூந்தின்மீது தாக்குதல்

Posted by - October 30, 2016
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் காரைநகர் சாலைக்கு சொந்தமான பேரூந்து மீது இன்று இரவு 8.30 மணியளவில், சங்கானைப் பகுதியில்…

தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் தேவை-இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - October 30, 2016
சிறுபான்மை மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க தமிழர் தரப்பிற்கு நிறைவேற்று அதிகாரம் காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக்…

வடக்கு மாகாண சபையால் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்-தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு(காணொளி)

Posted by - October 30, 2016
வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வட மாகாண சபை வேண்டுமென்றே அசமந்த போக்கை கடைபிடித்து வருவதாக தமிழ்த்…

யாழ்.புதிய பொலிஸ்நிலையம் ராசியில்லையாம்! பொலிஸார் கவலை!

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய பொலிஸ்நிலையம் தமக்கு ராசியில்லை என யாழ் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழில் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோத குழுக்களை அடக்க 9 பொலிஸ் குழுக்கள்

Posted by - October 30, 2016
வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் ஆவா…

‘பிரபாகரன் படை’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் துண்டுப் பிரசுரம்!

Posted by - October 30, 2016
யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் தமிழ் காவல்துறையினரை வெளிமாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்துகொண்டு செல்லுமாறு…

ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய புத்தகத்தை வெளியிட்டு வைத்தார் மகிந்தராஜபக்ஷ!

Posted by - October 30, 2016
சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வா எழுதிய ‘நடவடிக்கையில் கொல்லப்பட்ட போர்வீரர்கள்’ என்ற நூல் நேற்று…