யாழ்.நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிலில் வாளை வைத்துக் கொண்டு சுத்தித்திரிந்த இரண்டு பேரை பொலிஸார் இன்று இருவு கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.நகரப் பகுதியில் இன்று இரவு பொலிஸார் வழமை போன்று வீதிச் சோதணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது வீதியால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் சென்றதை அவதானித்த பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிலில் சென்றவர்களை வழிமறித்துள்ளனர்.
அவர்களை மறித்த பொலிஸார் மோட்டார் சைக்கிலில் தோடுதல் நடத்திய போது, அதற்குள் இரு வாள் மறைத்து வந்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் இரு வாளையும் மீட்ட பொலிஸார் மோட்டார் சைக்கிலில் வந்த இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.
கைது செய்த இரு இளைஞர்களையும் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

