மாணவர்கள் இன மத மொழி போதமின்றி கல்வி பயில வேண்டும் – கல்வி இராஜாங்க அமைச்சர்

Posted by - January 29, 2017
இலங்கையில் இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் பேணுவதற்கு மாணவர்கள் இன மத மொழி போதமின்றி கல்வி பயில வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.…

காத்தான்குடியில் ஆணின் உடலம் மீட்பு

Posted by - January 29, 2017
காத்தான்குடி – பாலமுனை – நடுவோடை கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணெருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடல் இதுவரையில்…

எதிர்வரும் காலங்களில் கடற்தொழில்துறை பல பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் – கடற்றொழில்துறை அமைச்சர் எச்சரிக்கை

Posted by - January 29, 2017
அருகிவரும் மீனினங்களை பெருக்கமடையச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாமை காரணமாக எதிர்வரும் காலங்களில் கடற்தொழில் துறை பல பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் என…

அரசாங்கம் தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது-கூட்டு எதிர்க்கட்சி

Posted by - January 29, 2017
கொழும்பு கொம்பனித் தெருவில் உள்ள தனியார் காணி ஒன்றை வரிச்சலுகையின் கீழ் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம்…

எவர் முயற்சித்தாலும் அரசாங்கத்தை மாற்ற முடியாது-மைத்திரிபால சிறிசேன

Posted by - January 29, 2017
நனவாகாத கனவுகளுடன் அரசாங்கத்தை மாற்ற எவர் முயற்சித்தாலும் அந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய மீன்பிடி மீண்டும் ஆரம்பித்துள்ளது-றூபவதி கேதீஸ்வரன்

Posted by - January 29, 2017
முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய றோலர்களின் மீன்பிடி தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தெரிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.…

கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள்-கபீர் ஹாஸிம்

Posted by - January 29, 2017
கடந்த ஆட்சியின்போது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் இன்று பேசுகின்றனார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான…

ஊழல் செய்கின்றவர்கள் எமது கட்சியிலே இருந்தாலும் அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் -ரஞ்சன் ராமநாயக்க

Posted by - January 29, 2017
எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, பிள்ளைகளும் இல்லை யாராக இருந்தாலும் நேரடியாக மோதுகின்றவனே நான் என பிரதியமைச்சர் ரஞ்சன்…

ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது

Posted by - January 29, 2017
கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில்…

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும் -ரணில்

Posted by - January 29, 2017
பணிப்பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடாத்தி  நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க எதிர்த் தரப்பினர் முயற்சிப்பார்களாக இருந்தால், விளைவு மோசமானதாக இருக்கும்…