தொடர் சந்திப்புகளுக்கு இணக்கம்

Posted by - February 8, 2017
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி என்பவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்த இணங்கி இருப்பதாக…

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம்

Posted by - February 8, 2017
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சவூதி அரேபியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வுகள் ரியாத்தில் நடைபெற்ற…

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு…

திருகோணமலையில் போதை பொருளுடன் இருவர் கைது

Posted by - February 8, 2017
திருகோணமலையில் 1200 கிராம் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்தமைக்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பாலையூற்று மற்றும் மனையாவெளி…

யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 8, 2017
  யாழ்ப்பாணம் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களின் விளக்கமறியல் மார்ச் மாதம் 05…

மோடிக்கு பன்னீர் செல்வம் கடிதம்

Posted by - February 8, 2017
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பில்…

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 8, 2017
தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக…

ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

Posted by - February 8, 2017
  ஊவா மாகாண கல்வித் திணைக்களத்தால் பாடசாலைகளில் நிலவும் தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள்,…

யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்கள் – சமிக்ஞைகள் வேண்டும்

Posted by - February 8, 2017
யாழ்ப்பாணத்தில் வீதி விபத்துக்களை குறைக்கும் வகையில் வீதி சமிக்ஞைகளை அமைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதி பாதுகாப்பு தேசிய சபையின்…

மாலபே விவகாரம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விரைவில் கூடுகிறது.

Posted by - February 8, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள்…