கிளிநொச்சி பளை பொலிசாரால் 23 கிலா கேரலா கஞ்சா நேற்றிரவு மீட்பு(காணொளி)

Posted by - February 12, 2017
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரலா…

அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் -சந்திரகுமாா்

Posted by - February 12, 2017
அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமாா் கேப்பாபுலவு…

இலங்கையின் மோசடியும், ஜெ கொடுத்த பதிலடியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 12, 2017
இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தை அறிய மூத்த வழக்கறிஞர் சகோதரி மனோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு…

தமிழர்கள் தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு

Posted by - February 12, 2017
Migration என்பது ஒருவர் தனது சொந்த நாட்டை விட்டு பிறிதொரு நாட்டுக்குச் செல்லுதலாகும். யுத்தத்தின் காரணமாகவோ அல்லது பொருளாதாரப் பிரச்சனை…

அரிசி விற்பனையில் மோசடியா? முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம்

Posted by - February 12, 2017
நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை…

தமிழர்களுக்கு கிடைப்பதை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

Posted by - February 12, 2017
தமிழ் மக்களுக்கு கிடைக்கும் சமஸ்டியை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால்…

மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தைப் பர்வையிட அதிகமானோர் வருகை

Posted by - February 12, 2017
மகாவலி நீர்த்தேக்க செயற்திட்டத்தின் இறுதி நடவடிக்கையான மொரகஹகந்தை களுகங்கை நீர்த்தேக்க செயற் திட்டத்தை பார்வையிட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிகமான…

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இன்னும் சு.க தனது நிலைப்பாட்டை கூறவில்லை

Posted by - February 12, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை என, அமைச்சர் மனோ கணேசன்…

சிகிரியாவில் லிப்ட் அமைப்பது குறித்து அவதானம்

Posted by - February 12, 2017
சிகிரியாவை பார்வையிடச் செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக, அகில விராஜ்காரியவசம்…

கோப்பிளாய் விவகாரம்: கலந்துரையாட வாய்பளிக்குமாறு ரணிலிடம் கோரிக்கை

Posted by - February 12, 2017
முல்லைத்தீவு – கோப்பிளாய் பகுதி காணிகளை அதனது உரிமையாளர்களுக்கு திருப்பியளிப்பது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற…