இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள்(காணொளி) Posted by நிலையவள் - February 13, 2017 இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. 4 ஆயிரம் தனி…
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி) Posted by நிலையவள் - February 13, 2017 மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கேப்பாபுலவுக்…
மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் – டெனிஸ்வரன் Posted by நிலையவள் - February 13, 2017 கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுக்க தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் அமைச்சர்…
மன்னாரில் விபத்து மூவர் மருத்துவமனையில்… Posted by நிலையவள் - February 13, 2017 மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார் பொது…
செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும் Posted by நிலையவள் - February 13, 2017 செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்டமான தீர்மானம். இராணுவத்தினரால் யுத்த காலத்தில்…
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு Posted by நிலையவள் - February 13, 2017 யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்…
யாழ் கச்சேரி நல்லூரி வீதியில் விபத்து மூவர் படுகாயம் Posted by நிலையவள் - February 13, 2017 யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதி 4 ம் சந்தி பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்தும் கயஸ் ரக வாகனமும்…
அரிசி மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிடும் நிலை Posted by தென்னவள் - February 13, 2017 அரிசியை மறைத்து வைக்கும் மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
வில்பத்து பிரச்சினையை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் Posted by தென்னவள் - February 13, 2017 வில்பத்து பிரச்சினை தொடர்பாக துரித விசாரணையை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என தேசிய கொள்கை மற்றும்…
மஹிந்த ராஜபக்சவுக்கும், முன்னிலை சோசலிசக் கட்சி தலைவர் குமார் குணரட்னத்துக்கும் இடையில் கலந்துரையாடல் Posted by தென்னவள் - February 13, 2017 நாளுக்கு நாள் வீழ்ச்சயடைந்து வரும் இளைஞர்களின் ஈர்ப்பை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.